வழங்க வேண்டும் சிபிஎம் கோரிக்கை

img

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் சிபிஎம் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தா ளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற் றது.